சாதனைக் கனவுடன் ஆன்டி முரே 

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திங்கட்கிழமை 4ஆம் சுற்றுகள் தொடங்கவுள்ளன.
ஆடவர் பிரிவில் பல்வேறு வீரர்கள் பட்டம் வெல்ல முனைந்துள்ள நிலையில் பிரிட்டன் வீரர் ஆன்டி முரே,73 ஆண்டு வரட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைந்துள்ளார். அதாவது 1936-ஆம் ஆண்டு பிரெட் பெரிக்குப் பிறகு எந்த பிரிட்டன் வீரரும் பட்டம் வெல்லவில்லை.
திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்காவுடன் விளையாட உள்ளார் முரே.
இவரது சாதனைக் கனவு நனவாகுமா......
ஆடவர் பிரிவில் பல்வேறு வீரர்கள் பட்டம் வெல்ல முனைந்துள்ள நிலையில் பிரிட்டன் வீரர் ஆன்டி முரே,73 ஆண்டு வரட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைந்துள்ளார். அதாவது 1936-ஆம் ஆண்டு பிரெட் பெரிக்குப் பிறகு எந்த பிரிட்டன் வீரரும் பட்டம் வெல்லவில்லை.
திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்காவுடன் விளையாட உள்ளார் முரே.
இவரது சாதனைக் கனவு நனவாகுமா......
0 comments:
Post a Comment