
இங்கிலாந்தில் நடக்கும் 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் சூப்பர்-8 போட்டியில் இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் இந்திய அணியை மண் கவ்வ வைத்தது.இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா.முக்கியமான "சூப்பர்-8' போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 3 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இந்தியா இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விசனத்தை உருவாக்கி உள்ளது.
நடப்பு சாம்பியன் இந்தியா இம்முறை இறுதிப்போட்டிக்கு செல்லும் என எதிர்பார்த்த பலர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ம்...ம்....ம்... இந்திய இந்திய அணியே கதி கலங்கி நிற்கிறது.
தோனிக்கு கஷ்ட காலம் தொடங்கிவிட்டது.இந்திய வீரர்கள் தனி தனியாகத்தான் நாட்டுக்கு போக வேண்டிய நிலை வரும்போல இருக்கு. விரிவான தகவல்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...........
0 comments:
Post a Comment