
ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் பொண்ணான மணித்துளிகள்.அப்படிப்பட்ட நேரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.நேரத்தை அறிந்து கொள்ள உருவானதே கடிகாரம்.கைக்கடிகாரத்தில் நேரத்துடன் திகதி,திசை இவற்றை அறிந்து கொள்ளலாம் என்பதே ஒரு அதிசயமான விடயமாக மாறியது.
இன்றைய நவீன காலகட்டத்தில் கைக்கடிகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அதிசயங்கள் தொடர்கின்றன.இப்போது இந்தக் கைக்கடிகாரங்களில் கையடக்கதொலைபேசி ப்ளூ டூத், ஐ பாட், கேமரா என பல வசதிகள்.
நேரம் பார்க்க கண்டுபிடிக்கப்பட கடிகாரங்களில் இப்படி இவ்வளவும் புகுந்து கொண்டால் நேரம் பார்க்க யாருக்கு மனம் இருக்கபோகிறது?இனி வரும் காலங்களில் என்னென்ன வரப்போகிறதோ............
இனி உங்கள் கையிலும் உலகம் வேகமாக அசையப்போகிறது....
0 comments:
Post a Comment